சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் – ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை!

போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச. சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரும், சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சசீந்திர ராஜபக்ச, வெலிமடவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே, பகிரங்கமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். முக்கியமான இந்தத் தருணத்தில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கல்வி, உயர்கல்வி அமைச்சை தன்வசம் எடுத்துக் கொள்ள … Continue reading சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் – ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை!